செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்ததற்கு நன்றி

Dina AthibAn
0
மத்திய அமைச்சருக்கு ரஜினிகாந்த் ...

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு முதலாவது இயக்குனராக ஆர்.சந்திரசேகரன் நியமனம் செய்யப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

இதற்கு பாராட்டு தெரிவித்து, ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினி அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி மற்றும் உறுதிக்கும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!