
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிஆர்பிஎப், ராஷ்டிரிய ரைபிள்ஸ், சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில், ரேபன் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். தொடர்ந்து, அங்கு மோதல் நடந்து வருகிறது.


AthibAn Tv