Type Here to Get Search Results !

உத்திர பிரதேச அரசு சிறப்பாக செயல்படுவதாக, பாகிஸ்தானை சேர்ந்த 'டவுன்' பத்திரிகையின் ஆசிரியர் பாராட்டு

Pakistan, Uttar Pradesh, Yogi govt, Pakistan journalist, Covid-19 crisis, coronavirus outbreak, covid-19 pandemic, coronavirus, coorna update, covid-19, corona in UP,  Uttar Pradesh Chief Minister Yogi Adityanath, Fahd Husain, Dawn, mortality rate, lower mortality rate IN up,  உத்தரபிரதேசம்,பாகிஸ்தான்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உ.பி., அரசு சிறப்பாக செயல்படுவதாக, பாகிஸ்தானை சேர்ந்த 'டவுன்' பத்திரிகையின் ஆசிரியர் பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டவுன் பத்திரிக்கையின் ஆசிரியர் பாஹத் ஹுசைன் டுவிட்டரில், பாகிஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தின் கொரோனா கிராபின் படத்தை பகிர்ந்து பதிவிட்டதாவது: இந்த கிராப்பில், பாகிஸ்தான் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்கள். ஒப்பிடுகையில், பாகிஸ்தான் உத்திர பிரதேசம் ஏறக்குறைய ஒரே மக்கள் தொகை, கல்வியறிவை கொண்டவை. ஊரடங்கு நடவடிக்கையை உ.பி., அரசு கடுமையாக பின்பற்றியுள்ளது. நாம் அதை முறையாக பின்பற்றவில்லை.


பாகிஸ்தானை விட உத்திர பிரதேசத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், சிறந்த உள்நாட்டு உற்பத்தியை கொண்ட மஹாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனாவால் பலியானவர்கள் அதிகம். எனவே உத்திர பிரதேசம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எவ்வாறு சரியாக செய்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.